Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் நடை அடைப்பு : நவ. 5ல் தங்க ... கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நவ.,14 ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2016
12:10

திருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் திருக்கோயிலில் அக்., 28 ஐப்பசி திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடந்தது.

Default Image

Next News

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்மன் சன்னதியில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடக்கும் உற்சவ நாட்களில் தினமும் காலையும், இரவிலும் அம்மன் சன்னிதியிலிருந்து நான்கு ரத வீதிகளிலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அக்., 27, கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. அக்., 28 அதிகாலை 4.15 மணிக்கு அம்மன் சன்னதி அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

காந்திமதியம்பாள் மணப்பெண்ணாகவும், சுவாமி நெல்லையப்பர் மாப்பிள்ளையாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். வழக்கமான திருமணத்தை போல, காந்திமதியின் சகோதரர் திருமால் நெல்லையப்பர் கோயிலில் நெல்லை கோவிந்தராக அருள்பாலிக்கிறார். அவர், நெல்லையப்பரின் பாதங்கள் கழுவினார். தொடர்ந்து அம்பாளை சுவாமிக்கு தாரை வார்த்து கொடுத்தார். சுவாமி, அம்பாள் மாலைமாற்றிக்கொண்டனர். திரளான பெண்கள் பங்கேற்றனர். அக்.,28 துவங்கி 30ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அக்.31ல் சுவாமி, அம்பாள் மறுவீடு பட்டணபிரவேசம் வைபவம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar