Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் என்ற திருநாமம் எதற்கு? ஐயப்பன் சின்முத்திரை காட்டுவது ஏன்? ஐயப்பன் சின்முத்திரை காட்டுவது ஏன்?
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
ஐயப்ப விக்கிரகத்தில் கால்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
ஐயப்ப விக்கிரகத்தில் கால்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

30 நவ
2016
03:11

ஐயப்பனின் கால்களில் காணப்படுவது கட்டு அல்ல; யோகப் பட்டம். ஐயப்பன் யோக நிலையில் இருப்பதால், அவர் காலில் கட்டப்பட்டுள்ள  பட்டம் யோக பட்டம் எனப்படும். இதே மாதிரியான யோகப் பட்டத்தை,  நீங்கள் யோக நரசிம்மர், யோக தட்சிணாமூர்த்தி போன்ற யோக நிலையில் அருளும் தெய்வ மூர்த்தங்களிலும் காணமுடியும். பகவான் சாஸ்தா இயற்கையாகவே யோகேஸ்வர ஸ்வரூபத்தில் உள்ளார். ஸ்கந்த புராணம்  மற்றும் பத்மபுராணங்கள் சாஸ்தாவை யோகேஸ்வரன்  என்கின்றன. அவரை வீரம், கம்பீரம் போன்ற கோலங்களில் அச்சங்கோயில், ஆரியங்காவு கோயில்களில் காணலாம். சபரிமலையில், யோக நிலையில் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் முகமாக உள்ளார். ஏனென்றால், அது மகா யோகபீடம் பகவான் அங்கே தவக்கோலத்தில் இருக்கிறார். அதனால்தான் யோகப்பட்டம் அவர் காலில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலை ஹரிவராசனம்  எனப்படும். அதாவது இரண்டு கால்களும் பின்புறமும் நிலத்தில் அழுந்தியிருக்க, முதுகு எலும்பை நேராக நிலை நிலை நிறுத்தி அமர்ந்திருக்கிறார்  ஐயப்பன். இந்த யோகநிலையில் உடலை நிறுத்துவதற்கு யோகப்பட்டம் பயன்படுகிறது. மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் தரிசி க்கலாம். இந்த திருக்கோலத்தில், சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மற்றொரு கால் மடித்தப்படியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் ÷ சர்த்து கட்டப் பட்டிருக்கும் பட்டம் வீரப் பட்டம் எனப்படும்.

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar