Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் சின்முத்திரை காட்டுவது ஏன்? விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை ...
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
சபரிமலை கோயில் எல்லா நாட்களிலும் நடை திறக்கப்படுவது இல்லையே ஏன்?
எழுத்தின் அளவு:
சபரிமலை கோயில் எல்லா நாட்களிலும் நடை திறக்கப்படுவது இல்லையே ஏன்?

பதிவு செய்த நாள்

30 நவ
2016
04:11

ஒரு கோயிலுக்கு மிக முக்கியமான நியதி தினசரி பூஜை முறைதான். கோயில் நிர்வாகிகள் இதற்கு உறுதி அளித்தால்தான் அங்கு, விக்கிரக பி ரதிஷ்டை செய்யப்படும். ஆனால், சபரிமலை பிரதிஷ்டை இதற்கு முற்றிலும் விதிவிலக்கு. அதற்கு காரணமும் இருக்கிறது. சபரிமலை, ஒரு மகா ÷ யாகபீடம். அங்கே, பகவான் யோக நிலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். புராணப்படி, அவரைச் சுற்றி எப்போதும்  ரிஷிகளும் யோகிகளும்  இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆதிகாலத்தில், மகர விளக்கு வைபவத்துக்கு மட்டும்தான் சபரிமலை கோயில் திறக்கப்பட்டது. அந்த நாளில்,  பகவான் யோக நிலையில் இருந்து  வெளிவந்து தனது கண்களைத் திறந்து தரிசனம் தருவதாக ஐதீகம் உண்டு. ஆண்டுகள் கடந்தன. பக்தர்கள்  கூட்டமும் அதிகரித்து கோயில் நிர்வாகிகள்  பகவானிடம் தேவ பிரச்னம் கேட்டு உத்தரவு பெற்று, 5 நாட்கள், பின்னர் 41 நாட்கள், அதன்பின்  இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, இப்போது மாதம் ஒரு முறை என்று கோயில் திறக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் ஐயப்ப தரிசனம்... ஒரு வரு டத்தில் பக்தர்களுக்கு 120+நாட்கள்; மீதம் உள்ள நாட்கள் தேவர்களுக்கு என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பெரியோர்கள் சொல் லும் கருத்து.

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar