Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் படிபூஜை நடத்த இனி 18 ... பக்தர்கள் பாதையாகிறது திரு ஆபரண பாதை பக்தர்கள் பாதையாகிறது திரு ஆபரண பாதை
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சன்னிதானத்தில் புதிய நடைபந்தல் அமரும் வசதியுடன் அமைக்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:
சன்னிதானத்தில் புதிய நடைபந்தல் அமரும் வசதியுடன் அமைக்க ஏற்பாடு

பதிவு செய்த நாள்

05 டிச
2016
11:12

சபரிமலை: பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சன்னிதானம் பெரிய நடைப்பந்தலில் 3,800 பக்தர்கள் அமரும் வகையில் புதிய வசதிகளுடன் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகள் 2017 மகரவிளக்கு சீசன் முடிந்ததும் தொடங்கும்.

பம்பையில் இருந்து வரும் பக்தர்கள் சரங்குத்தி வழியாக சன்னிதானம் அருகே வரும்போது பெரிய நடைப்பந்தலில் நீண்ட நேரம் காத்திருந்து 18-ம் படியேறுகின்றனர். இரும்பு கம்பிகளால் உருவாக்கப்பட்ட தடுப்புக்குள் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் போது சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க பெரிய நடைப்பந்தல் இரண்டு நிலைகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு வனத்துறை அனுமதி மறுத்தது. இதை தொடர்ந்து, தற்போது இருக்கும் நடைப்பந்தலின் மேற்கூரை சிமென்ட் ஷீட்டுகள் அகற்றப்பட்டு, வெயிலை தாங்கும் அலுமினிய ஷீட்டுகள் வேயப்படும். இவை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 3800 இருக்கைகள் போடப்படும். ஒவ்வொரு பிரிவாக பக்தர்கள் 18-ம் படிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதன் மூலம் பல மணி நேரம் கம்பி வேலிக்குள் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.இதன் ஒரு பகுதி விருச்சுவல் கியூ -வில் முன்பதிவு செய்பவர்களுக்காக பயன்படுத்தப்படும்.இந்த திட்டத்துக்கு முதன்மை திட்டக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதை தொடர்ந்து வரும் மகரவிளக்கு சீசன் முடிந்ததும் இதற்கான பணிகள் தொடங்கும், என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar