Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் தங்க அங்கி அணிவித்து ... மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை நடை அடைப்பு : டிச.30 மாலை மீண்டும் திறப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை அடைப்பு : டிச.30 மாலை மீண்டும் திறப்பு

பதிவு செய்த நாள்

27 டிச
2016
10:12

சபரிமலை: மண்டல கால பூஜைகள் முடிந்து, சபரி மலை நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச., 30- மாலை திறக்கிறது.

கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய சபரி மலை மண்டல காலம் நேற்று இரவுடன் நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் மாலையில் தங்க அங்கி அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடந்தது. இதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நெரிசல் ஏற்பட்டு 31 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் பக்தர்களை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் இரவு மூன்று மணிக்கு நடை திறந்த போதும் பக்தர்களின் வரிசை சரங்குத்தியை கடந்து காணப்பட்டது. நேற்று காலை ஒன்பது மணிக்கு பின்னர் பம்பைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.நேற்று காலை 10:00 மணிக்கு நெய்யபிேஷகம் நிறுத்தப்பட்டு மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கியது.தந்திரி கண்டரரு ராஜீவரரு கலசத்தில் களபம் நிறைத்தார். தொடர்ந்து மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி அதை எடுத்து வர கலச பவனி நடந்தது . கோயிலுக்குள் கலசம் சென்றதும், தந்திரி களபத்தை ஐயப்பனுக்கு களப அபிேஷகம் செய்தார். தொடர்ந்து மதியம் 12:15 மணிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன் பின் மாலை 5:00 மணிக்கு நடை திறந்தது. தீபாராதனை, புஷ்பாபிேஷகம், அத்தாழபூஜைகளுக்கு பின் இரவு10:00 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் திருநீறு பூசி யோக நிலை ஏற்படுத்தி நடை அடைக்கப்பட்டது.இனி மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.30-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். 31-ம் அதிகாலை 3.30 மணி முதல் நெய்யபிேஷகம் நடைபெறும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar