Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாற்றில் தியராஜருக்கு இசை ... காணும் பொங்கல் கொண்டாட்டம்: மெரினாவில் மக்கள் வெள்ளம் காணும் பொங்கல் கொண்டாட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் மறு ஊடல் விழா: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
11:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில், அருணாசலேஸ்வரர் மறு ஊடல் விழாவை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். சக்தியை வழிபடாமல், சிவனை மட்டும் நினைத்து தவமிருந்த பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க சுவாமி சென்றபோது, சுவாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டது. இந்த விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்று, பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்தல், சுவாமி தன் நகைகளை திருடர்களிடம் பறிகொடுத்து கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி நடந்தபோது, கிரிவலப்பாதை முழுவதும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர். இதை தொடர்ந்து, கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே மறு ஊடல் ஏற்பட்டு, சமாதானம் அடையும் நிகழ்ச்சி நடந்தது. சிவனும், சக்தியும் சரிபாதி என்பதை உணர்ந்த பிருங்கி மகரிஷி, தன் தவறை உணர்ந்து, சுவாமியையும், அம்மனையும் வழிபட துவங்கினார். கோவிலில் இந்த மறுஊடல் நிகழ்ச்சியை, காணும் தம்பதியருக்கு, இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ஏற்படாது என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த நிகழ்ச்சியை கண்டு வழிபட்டனர்.

Default Image

Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar