Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவு :நடை அடைப்பு சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளை மாடுகள், பசுக்களை தெய்வங்களாக வழிபடும் மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2017
10:01

இரும்பாலை: கால்நடைகள், துன்புறுத்தப்படுவதாக கூறி, ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு தடை பெற்றுள்ள நிலையில், சேலம் அருகேயுள்ள கிராமத்தில், காளைகள் மற்றும் பசுக்களுக்கு சிலை வைத்து, தெய்வங்களாக வழிபடும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

Default Image

Next News

தமிழக கிராமங்களில், பொங்கல் விழாவையொட்டி நடக்கும், ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளை பிடிக்கும், மாடுபிடி வீரர்களால், காளைகள் துன்புறுத்துப்படுகிறது என்ற குற்றச்சாட்டால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உண்மையில், காளைகளை துன்புறுத்துவது கிடையாது; காளைகளை பிடிக்க முயலும் மாடுபிடி வீரர்களுக்கு வேண்டுமானால்  காயங்கள் ஏற்படும். தங்கள் வீட்டு குழந்தையை போல்தான், காளைகளை பாதுகாத்து வளர்த்து வருவதாக ஜல்லிக்கட்டு வீரர்கள் தெரிவித்தனர்.  குடும்பத்துக்காக உழைத்த, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்றளவும் கிராமங்களில் காளைமாடுகளை வழிபாடு நடத்தி வருகின்றனர். சேலம், இரும்பாலை அருகே மாரமங்கலத்துப்பட்டி கிராமத்தில், வயல்வெளிகளுக்கு நடுவே, 50க்கும் மேற்பட்ட காளைமாடு மற்றும் பசுமாடு சிலைகள் வைத்து, இப்பகுதி விவசாயிகள் தெய்வங்களாக வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக பசு, மாடுகளுக்கு இப்பகுதி மக்கள் சிலை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar