Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எள், விளக்கு, எலுமிச்சை விளக்கை ... குளித்து முடித்ததும் ஈரம் காய ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கொடி மரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2017
05:01

இலக்கியங்களில், கொடியின் பெயரால் பாண்டியர்கள் மீனவன் என்றும், சேரர்கள் வில்லவன் என்றும் சோழர்கள் புலியன் என்றும், பல்லவர் நந்தியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். கொடியேற்றம் நடைபெற்றபின் கொடி மரத்தில், முப்பத்து முக்கோடி தேவர்கள் 48,000 ரிஷிகள், கின்னரர், கிம்புருஷர், வித்யாதரர் முதலான பதினெண் தெய்வ கணங்களுடன் கோயிலுக்குரிய தெய்வம் தமது பரிவாரங்களுடன் மகிழ்வுடன் வீற்றிருந்து அருள்புரிகிறது என்கின்றன பூஜா பத்ததி நூல்கள். ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரியதான வாகனத்தின் படமே அத்தெய்வ கோயிலில் ஏற்றப்படும் கொடியில் வரையப்படுகிறது. அந்த வாகனத்தின் மீது அத்தெய்வத்துக்கு உரிய முதன்மை பெற்ற ஆயுதமும் சேர்த்தே எழுதப்படுகிறது. தெய்வங்களையும் கொடியின் பெயரால் அழைத்தனர். சிவபெருமான் இடபக்கொடியோன் என்றும், முருகனைச் சேவற்கொடியோன் என்றும், துர்க்கையை ஆளிக்கொடியாள் என்றும், மன்மதனை மகரகேதனன் என்றும், திருமாலைக் கருடக்கொடியோன் என்றும் அழைத்தனர். முன்னாளில் இப்போது இருப்பது போல் கோயில்களில் நிலையான கொடி மரங்கள் இல்லையென்றும் கொடிமர மேடை மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர். விழாக் காலங்களில் காட்டிலிருந்து புதிய நெடிய மரத்தை வெட்டிக்கொண்டு வந்து சீர்மைப்படுத்தி, உரிய பூசைகள் செய்து, அதைக் கொடிமரமாக நிறுத்தி, அதில் கொடியேற்று விழா கொண்டாடினர் என்கின்றனர். கொடிமரத்தில் கொடியாக ஏற்றப்படும் நீண்ட துணிக்கு துவஜபடம் என்பது பெயர். இதைத் தமிழில் கொடிச்சீலை என்றழைக்கப்படுகின்றனர். இது 3 முழ அகலமும் 30 முழ நீளமும் கொண்டதாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar