பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலுக்குத் தெற்கே ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது திலபாண்டீசுவரர் திருக்கோயில். திலம் என்பது எள்ளு என்று பொருள்படும். இங்குள்ள திலபாண்டீசுவரர் லிங்கம் நாள்தோறும் எள் அளவிற்கு வளர்ந்துகொண்டே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.