விளக்கில் எண்ணெய் இல்லாமல் திரி எரிந்து விட்டால் அபசகுனமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2017 04:03
திரி கருகும் அளவிற்கு எண்ணெய் ஊற்றாமல் கவனிக்காமல் இருப்பது தவறு. அவ்வப்போது கவனித்து எண்ணெய் விட்டும் திரியைத் தூண்டியும் வரவேண்டும். அறியாமல் இதுபோல் ஏற்படும் தவறுகள் எல்லாம் பாவமாகி விடாது.