சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
எல்லா நதியும் புனிதமானவை. நதிகளுக்கு புராண வரலாறு உண்டு. இருகரைகளிலும் கோவில் இருப்பின் புனிதம் பெறுகின்றன. இவற்றிலிருந்து பிரியும் கிளை நதிகள் புராண வரலாற்றில் இடம் பெறாததால் புகழ் பெறவில்லை. நதிகளை சுத்தமாக பராமரித்தாலே சுபிட்சம் உண்டாகும்.