அஸ்ஸாம் தலைநகர் குவாஹாத்தியில் அருள்மிகு உமாநந்தா கோயிலில் மகா சிவராத்திரி திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கோயில். பிரம்மபுத்திரா நதியின் நடுவில் அமைந்துள்ள மயில்களின் தீவில் உள்ளது. இதுதவிர, சிப்சாகர் என்ற இடத்திலும் மகா சிவராத்திரியை விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்.