Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவகிரக தோஷங்களும் நன்மை தரும் ... செவ்வாய்க்கிழமைகளில் சுப காரியங்களைச் செய்யலாமா? செவ்வாய்க்கிழமைகளில் சுப ...
முதல் பக்கம் » துளிகள்
காலையில் கண்ணாடியில் கண் விழிப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
காலையில் கண்ணாடியில் கண் விழிப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

07 மார்
2017
05:03

வங்காள மக்கள் காலையில் விழித்ததும் கண்ணாடியில் முகம் பார்ப்பது வழக்கம். நம் தமிழகத்திலும் சிலரிடம் இந்த வழக்கம் உண்டு. கண்ணாடி, மங்கலப் பொருட்களில் ஒன்று என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த வழக்கத்துக்கு வேறொரு காரணமும் உண்டு. விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பது போன்று, வங்காளத்தில் விஜய தசமியையொட்டி துர்காதேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பார்கள். விஜயதசமி முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பார்கள். கண்ணாடிக்கு எதிரில் துர்கை சிலையையும் வைப்பார்கள். இப்போது தேவியின் பிம்பம் கண்ணாடியில் தெரியும். அதாவது அம்பிகையின் சக்தி கண்ணாடியில் சேர்ந்ததாக ஐதீகம். பின்னர் மகிழ்ச்சியாக துதிப்பாடல்கள் பாடி, துர்கையின் சிலையைப் பல்லக்கில் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். மீண்டும் அம்பிகை தங்கள் வீட்டுக்கு அடுத்த வருடம்தான் வருவாள் என்பதால், அதுவரை துர்கையின் சக்தி கண்ணாடியில் இருப்பதாக பாவித்து, காலையில் எழுந்ததும் கண்ணாடியைத் தரிசித்து மகிழ்வார்கள். இதற்கு கண்ணாடி விசர்ஜனம் என்று பெயர்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar