Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் மனிதர்கள் திருமணத்தை ... கருட புராணத்தை சாதாரண காலங்களில் படிக்கலாமா? கருட புராணத்தை சாதாரண காலங்களில் ...
முதல் பக்கம் » துளிகள்
துன்பம் வருவது ஏன்?
எழுத்தின் அளவு:
துன்பம் வருவது ஏன்?

பதிவு செய்த நாள்

15 மார்
2017
03:03

உடம்பே வீடு; உள்ளமே அகல்; உணர்வே நெய்; உயிரே திரி; ஞானமே தீ; உயிரான திரியில் ஞானமாகிய தீயிட்டால் சிவபெருமான பொருளைக் காணலாம்.

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரிமயக்கி
உடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே

(தகளி - அகல்)

(கடம்பமர் காளை - கடம்பு மாலை அணிந்த முருகன்) உடம்பு கோயிலாக மாறும் மனம் இறைவனுக்கு அடிமையாக வேண்டும். வாய்மையே தூய்மையாக வேண்டும். வாய்மை இருந்தால் அவாவின்மை தானே வரும். ஆசைகள் அகலும்போது துன்பங்கள் குறையத் தொடங்குகிறது. கஷ்டம் இருகாரணங்களினால் உண்டாகிறது. முற்பிறவிப்பயன், இப்பிறவியில் செய்த செயல். இவற்றால்தான் கஷ்டங்கள் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கஷ்டத்தைக் கண்டு கவலைப் படுவதால், கஷ்டம் எக்காரணத்தைக் கொண்டும் எவ்வழியிலும் நீங்காது. கவலைப்படுவதால், நரம்பு தளர்ச்சி, ரத்தம் கெட்டு அது சம்பந்தமான பல நோய்கள் தான் வரும்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar