Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நன்செய் இடையாறு அம்மன் கோவில் விழா: ... சேலத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம் சேலத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் குடியிருந்த முருகபெருமான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2017
12:03

மதுரை : மலைக்கு கடவுள் முருகன்தான். அவர்தான் திருப்பதியில் குடியிருந்தார். பாலன், பாலாஜி முருகனுக்கு உரிய பெயர். பின்னாளில் பெருமாள் வந்தார், எனஆன்மிக சொற்பொழிவாளர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் பேசினார். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த திருமுருகன் எம்பாவை குறித்த ஆன்மிகத்தொடர் சொற்பொழிவின் இறுதி நாளான நேற்று அவர் பேசியதாவது: முருகனை வேண்டினால் ஊழ்வினை போய்விடும். அவர் உலகை படைத்து, வளர்த்து, அழிப்பதை ஆதிசேடனாலும் சொல்ல முடியாது. அவர் பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் குமாரன். அவர் இருக்கும் வயலுார், திருமலையை பாடி நோன்பிருப்போம். திருத்தணி, திருவண்ணாமலை எல்லா பகுதியிலும் வாழ்பவன் முருகனே. சிபிசக்கரவர்த்தியும், அரிசந்திரனும் வழிபட்ட முருகனை, குன்றக்குடியிலும் கதிர்காமத்திலும் மதுரையிலும் வாழ்பவனை நம் கைகளால் வழிபட்டு பணி செய்வோம். திருமுருகன் எம்பாவை பாடுபவர்கள் மெய்யான இன்பம் பெறுவர். பசு பத்து படி பால் கொடுக்கும். நெல் விளைந்து நாடு உயரும். மலைக்கு கடவுள் முருகன்தான். பாலன், பாலாஜி முருகனுக்கு உரிய பெயர். அவர்தான் திருப்பதியில் குடியிருந்தார். பின்னாளில் பெருமாள் வந்தார். பல நுாற்றாண்டு களுக்கு முன்னர் கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராணத்தில் இது குறித்து பாடியுள்ளார், என்றார். தமிழ் இசைச் சங்க மூத்த அறங்காவலர் மோகன் காந்தி, வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar