Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குப்பிச்சிபாளையம் மாரியம்மன் ... ஆதிசங்கரரின் அவதார தலத்தில் கனகதாரா யாகம் ஆதிசங்கரரின் அவதார தலத்தில் கனகதாரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 மார்
2017
03:03

மயிலாடுதுறை:  சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் திருக்கல்யாண உத்சவம் கோலாகலமாக நடைப்பெற்றது.

நாகை மாவட்டம் சீர்காழியில் ஆதி இராகு ஸ்தலமான பொன்னாகவல்லி சமேத நாகேஸ்வரமுடையார் கோயில் உள்ளது. இங்கு அமிர்த இராகு பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவோன நட்சத்திரத்தில் தம்பதி சமேதராய் திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, அம்மன் வாசு கி பாம்பிற்கு காட்சி தரும் விழா நடைப்பெறும். இவ்வாண்டு திருக்கல்யாண உத்சவம் இன்று(மார்.24ல்) சிறப்பாக நடைப்பெற்றது. உத்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள், இராகு பகவான், சுவாமிகளுக் கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை நடந்தது.

அதனை தொடர்ந்து இராகு பகவான் வனத்திற்கு செல்லுதல், இராகு பகவானுக்கு காட்சி தரும் திருக் கல்யாண உத்சவம் நடந்தது. முன்னதாக செல்வவினாயகர் கோயிலிருந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு வே தவிற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத சிறப்பு ஹோமங்கள் நடந்தன. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மங்கலநானை அம்மன் கழத்தில் அணிவித்து திருக் கல்யாணம் நடத்தி வைத்தனர். இதில் கோவி.நடராஜன், ரவி, பிரபாகரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று மொய் எழுதி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகையன் செய்திருந்தார். பூஜைகளை சிவாச்சாரியார்கள் முத்துக்குருக்கள், பஞ்சாபிகேசன், சுரேஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar