திருச்சி: சனி பிரதோஷத்தை முன்னிட்டு, திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஸ்வாமி கோவிலில் நந்திக்கு நடந்த அபிேஷக மகா தீப ஆராதனை நடைபெற்றது. பல்வேறு அபிஷேகத்திற்கு பின் சிறப்பு அலங்காரத்தில் நந்திஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.