Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் ... மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி விழா நிறைவு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி கண்ணகி கோயில் விழா ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
02:04

கண்ணகி கோயில் விழா ஆலோசனை கூட்டம் தேனி, இடுக்கி  கலெக்டர்கள் பங்கேற்பு
கூடலூர்  மே 10ல் நடக்க உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில்  சித்ராபவுர்ணமி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், நேற்று தேக்கடியில் நடந் தது.தமிழக- - -
கேரள எல்லையில் வரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி  கண்ணகி கோயில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை பல ஆண்டாக இரு மாநிலங்களுக்கு இடையே நடந்தது வருகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி தினத்தன்று விழா  கொண்டாடப்படும்.
இந்தாண்டு மே 10ல் கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா  கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் தேனி கலெக்டர் வெங்கடாசலம், இடுக்கி கலெக்டர் கோகுல் தலைமையில் நேற்று தேக்கடி ராஜிவ்காந்தி அறிவியல்  மையத்தில் நடந்தது. அதிகாலை 5:00 மணியில் இருந்து மாலை 5:00 மணி வரை கோயிலில் விழா கொண்டாடுவது, குமுளியில் இருந்து கோயில் வரை பக்தர்களுக்கு கேரள வனத்துறை சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவது, ஜீப் பாதை சீரமைப்பது, கோயில் வளாகத்தில் கண்ணகி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்குவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்
டது. கோயிலில் இருந்து 5 கி.மீ, தூரத்திலேயே பக்தர்கள் வரும் வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டும் என கேரள வனத்துறையினர் தெரிவித்தனர். அதற்கு மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பழைய முறைப்படியே கோயிலுக்கு அருகிலேயே வாகனங்களை நிறுத்தி விழா கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர்
ராஜகணேசன், பொருளாளர் முருகன், நிர்வாகிகள், இருமாநில அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar