திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் தெப்பத்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2017 01:04
திருவான்மியூர்: திருவான்மியூரில் அமைந்துள்ளது மருந்தீசுவரர் கோவில். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற மிகப்பழமையான இந்த கோவிலில், பங்குனித்திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, தெப்பத்திருவிழா விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.