Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெண்ணெய்க் கண்ணன்! அறுவடை திருவிழா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிகார நந்திக்கு 100 வது ஆண்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
02:05

சென்னை  மயிலையின் பங்குனிப் பெருவிழாவையும், அதன் அங்கமான அறுபத்துமூவர் வைபவத்தின் மகிமையையும் நாமறிவோம். இந்தப் பெருவிழாவின் மற்றொரு சிறப்பம்சம் 3ம் நாளன்று நடைபெறும். அதிகார நந்தி சேவை. அகிலநாயகனாம் கபாலீசன் பொலிவுடன் தன் மீது எழுந்தருள, அவரைச் சுமக்கும் பெருமிதத்துடன் கனகம்பீரமாக  வீதியுலா வருவார் அதிகார நந்தி.

இந்த நந்தி வாகனத்தை வழங்கியவர். வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமத்தைச் சேர்ந்த த.செ. குமாரசாமி பக்தர் என்பவர். வைத்தியத்தொழில் மூலம், தங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த வருமானத்தில், நான்கில் ஒரு பங்கை கோயில்த் திருப்பணிக்காக வழங்கினார். இதையொட்டி அதுநாள்வரை மர வாகனமாக இருந்த இந்த வாகனத்தை வெள்ளித் தகடு வேய்ந்து கலையழகுடன் வடிவமைத்து வழங்கினார். இதற்கான பணிகள் 1912 ஆண்டு தொடங்கப்பட்டு 1917ல் நிறைவு பெற்றன. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவு இன்றளவும் குமாரசாமி பக்தரின் குடும்பத்தினர் ஆண்டுதோறும் உழவாரப்பணியாகக் கொண்டு இந்த நந்தி வாகனத்தை முறையாகப் பராமரிக்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar