Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் மரத்தை வெட்டினால் தலைகீழாக ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பேராசை கூடவே கூடாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2017
05:05

மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை இருக்கிறது. இதை அடையவேண்டும் என்று பலவிதங்களிலும் முயற்சி எடுக்கிறான். எவ்வளவு தான் பணம் வந்தாலும் அந்த ஆசை மட்டும் நிரம்ப மறுக்கிறது. இந்த ஆசையை நிரப்பும் கருவி எது? என்று நபிகள் நாயகம் பதில் சொல்கிறார். “மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை நிறைந்திருக்கின்றது. அவன் விரும்பிய படி இரு ஓடைகள் நிறைய பொருள் கிடைத்தாலும், அவன் மனம் திருப்தி அடையாது. மூன்றாவதாக இன்னொரு ஓடை நிறைய செல்வம் கிடைக்காதா என ஆசைப்பட்டு அதையும் பெற முயல்கிறான். அப்படி பெற்றாலும் கூட அவன் ஆசை நிரம்பாது. எனவே, மனிதனின் வயிற்றை, மண்ணறையின் (உடல் அடக்கத்திற்காக தோண்டப்படும் குழி) மண் அல்லாமல், வேறு எதனாலும் நிரப்ப முடியாது. எனவே, பேராசையை விட்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பேராசை கஞ்சத்தனத்தையும், இரக்கம் இல்லாத தன்மையையும் கற்றுக் கொடுக்கிறது. மனிதனை கொடியவனாக்கும் பாவங்களைச் செய்யவும் அது கற்பிப்பதுடன், கேடான வழிகளிலும் செல்ல ஏதுவாக இருக்கிறது. பாவங்களைச் செய்வதற்கு து?ண்டுகோலாக இருப்பது பேராசையே. செல்வந்தனாக வேண்டும் என்று பேராசை கொள்பவன் நேர்மையை விட்டு விலகி விடுகிறான்,”

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar