நம் கலாசாரத்தில் உள்ள வாசலில் கோலமிடுதல், விளக்கேற்றுதல் போன்ற நல்ல விஷயங்களைச் செய்தாலே போதும். அந்த நேரத்தில் து?ங்குதல்,டிவி பார்த்தல் போன்றவை செய்யாதிருத்தல், செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி நாட்களில் விரதமிருந்து கோவிலுக்கு செல்லுதல், குடும்ப பாங்குடன் புடவை, ரவிக்கை அணிதல், குங்குமம், பூச்சூடுதல், கணவனுக்காக மனைவி, மனைவிக்காக கணவன் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுதல் இப்படி செய்தாலே போதும். வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலில் வழிபடுவது நல்லது.