மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கருவறையில் காமாட்சியம்மனின் முன் அர்த்தமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த அர்த்தமேரு சந்தனம், பச்சைக்கற்பூரம், அகில், கோரோஜனை, குங்குமப்பூ, ஜடாமஞ்சி, தக்கோலம், சிலாஜித்து என்கிற எட்டு வகையான வாசனைப் பொருட்களால் உருவானது என்பது சிறப்பு.