புதன் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்ரவர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு அகோர மூர்த்திக்கு பூஜைகள் நடக்கும். அந்நேரத்தில் அவருக்குரிய பூச நட்சத்திரம் அமைவது மிகவும் சிறப்பானது. எத்தகைய துன்பங்களையும் நீக்கி, நற்பலன்களையும் அருளக்கூடியது இந்த வழிபாடு!