சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழமுதிர்சோலை ராஜகோபுரத்தின் வாயில் எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கும். இத்தலத்தின் காவல் தெய்வமான கருப்பண்ணசாமி இந்த வாயில் கதவில் வீற்றிருப்பதாக ஐதிகம். பதினெட்டாம் படி கருப்பண்ண சாமி சன்னதி என்று இது அழைக்கப்பட்டு கதவுக்கு வழிபாடு நடக்கிறது.