Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலவர், உத்ஸவர் யாரை வணங்குவது அதிக ... ஒரு தலைமை எப்படி இருக்கக்கூடாது? ஒரு தலைமை எப்படி இருக்கக்கூடாது?
முதல் பக்கம் » துளிகள்
சந்திராஷ்டம நாளில் குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு கெடுபலங்கள் கூறப்படுவது ஏன்?
எழுத்தின் அளவு:
சந்திராஷ்டம நாளில் குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு கெடுபலங்கள் கூறப்படுவது ஏன்?

பதிவு செய்த நாள்

17 மே
2017
03:05

இன்னின்ன கிரகங்கள் லக்னத்தில் இருந்தோ, சந்திரன் நின்ற ராசியில் இருந்தோ, இன்னின்ன இடத்தில் இருந்தால் இன்னின்ன பலன்கள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சந்திரன் 1 ல் இருந்தால் இந்த பலன் என்றும், 2,3 என இருந்தால் இன்ன பலன் என்றும், லக்னத்தில் இருந்து 1,2,3 என அந்தந்த இடங்களில் இருந்தால் என்ன பலன் என்றும் ஒரு கணக்கு உண்டு. லக்னத்தில் இருந்து கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதன் பலனை ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லலாம். சந்திரனில் இருந்து இந்த கிரகங்கள் இருக்கும் பலனை பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்கிறோம். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதன் அடையாளம்தான், நான் மேஷ ராசி, மீன ராசி என்று நம்மைக் குறித்துச் சொல்கிறோம். மீனத்தில் இருந்து எட்டாம் இடமான துலாத்தில் சந்திரன் இருந்தால் கெடு பலன்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் சொல்வதால், அந்தக் காலங்களில் பிரயாணங்கள் போன்ற முக்கிய மான சில செயல்களைத் தவிர்க்க வேண்டும். காரணம், மனகாரகன் சந்திரன். அப்போது நிதான புத்தி இருக்காது. தடுமாற்றம் இருக்கும். சில நேரங்களில் கிரக சாரங்கள் பலமாக இருக்கும்போது இது தெரியாது. பலவீனமாக இருக்கும்போது இது வெளிப்படையாகத் தெரியும். கூடியவரையில் சந்திராஷ்டம காலங்களில் புதிய காரியங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar