சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்சி, உத்தமர் கோயிலில் உள்ள மகாலட்சுமி தாயாரிடம், ஈசன் பிட்சை ஏற்றாராம். திருமகள் பிச்சையிட்டதும் சிவனது பிட்சா பாத்திரம் பூரணமாகிவிட்டதால், அதாவது முழுமையாக நிறைந்துவிட்டதால், இத்தலத்து தாயாரை பூரணிவல்லி தாயார் என்றும் அழைக்கின்றனர்.