Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகான்களின் கையில் துணி முடிச்சிட்ட ... பிறர் நலம் பேணுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறுதி வரைக்கும் உண்மையாய் இரு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
04:05

ஒரு முதலாளியிடம் தொழிலாளி இறுதி வரைக்கும் உண்மையாய் இருக்க வேண்டும் என்பதற்கு பைபிளில், நீ மரண பரியந்தம் (இறக்கும் வரை) உண்மையாயிரு.  அப்பொழுது ஜீவகிரீடத்தை (வாழ்வின் உயரிய பொருள்) உனக்கு தருவேன், என்ற வசனம் இருக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் ஒரு விவசாயி இருந்தார். அவருடன் அவரது செல்ல நாயும் உடன் இருந்தது. அது அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தது.

அவர் எங்கு சென்றாலும், அந்த நாயும் உடன் சென்று விடும். ஒருநாள், அந்த விவசாயி இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்த இடத்தில் கல்லறை கட்டப்பட்டது. அந்த நாய் கல்லறை அருகே போய் படுத்துக் கொண்டது. அதை விட்டு நகரவே இல்லை. யாராவது எதையாவது கொடுத்தால் சாப்பிடும். மற்றபடி பசிக்காக கூட அங்கிருந்து நகரவில்லை. இப்படியே 12 ஆண்டுகள் கடந்தன. ஒருநாள், அந்த செல்ல நாயும் அந்தக் கல்லறை மீது இறந்து கிடந்தது. தனது முதலாளி மீது அது கொண்டிருந்த அன்பைப் பாருங்கள். ஒரு நாய்க்கு இருக்கும் விசுவாசம், மனிதனுக்கு இருக்க வேண்டாமா! அவன் தனக்கு உணவளித்த முதலாளியிடம்  எந்தளவுக்கு விசுவாசம் காட்ட வேண்டும் என்பது இப்போது புரிகிறதா!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar