பதிவு செய்த நாள்
24
மே
2017
10:05
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், சேங்காலிபுரம் பரிமள ரங்கநாத சுவாமி கோவில், திருப்பணியில் நன்கொடையாளர்கள் பங்கேற்கலாம், என பிரம்ம வித்யா சபாவினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: சேங்காலிபுரம் பரிமள ரங்கநாத சுவாமி கோயிலில் பள்ளி கொண்டுள்ள பரிமள ரங்கநாதரின் வலது கால்களில், ஆறு விரல்கள் இருப்பது அபூர்வமென்றும், ஆறாவது விரல், கலியுகத்தில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீக்கவல்லது என்றும் நம்பப்படுகிறது.
இக்கோவிலில், 2005ல், கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது தற்போது திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. பக்தர்கள் தங்கள் பங்களிப்பை பிரம்மவித்யா சபா, சேங்காலிபுரம் என்ற பெயரில், காசோலைகள் மற்றும் வரை வோலைகளை, எஸ்.ஆர்.சுப்ரமணியன், 41- நடு அக்ரஹாரம், சேங்காலிபுரம்,
திருவாரூர் மாவட்டம்.
சேங்காலிபுரம் இந்தியன் பேங்க் குஆ அஞி. Nணி. 648 331 6125, ஐஊகுஇ இணிஞீஞு- ஐஈஐஆ 000கு104 என்ற கணக்கிற்கோ, சிட்டி யூனியன் பேங்க், குடவாசல் கிளை குஆ/அஞி.Nணி. 500 1010 1123 8747, ஐஊகுஇ இணிஞீஞு--இஐக்ஆ 000 0013 என்ற கணக்கிற்கோ அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு, 94440 56737 , 94441 43331 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்,
என்றனர்.