Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆரவாரமற்ற தர்மம் ஜூன் 8: காஞ்சிப்பெரியவர் பிறந்த தினம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முடிந்த வரை தானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
05:06

பணக்காரர் ஒருவர் தாராளமாக தானம் செய்து வந்தார். உறவினர்கள், ஏழை நண்பர்கள், ஆலய நிர்வாகிகள், அனாதை விடுதிகளுக்கு நன்கொடை கேட்டு வந்தனர். எல்லாருக்கும் சளைக்காமல் தந்தனர். கொஞ்ச காலம் சென்றது. இங்கு போனால் உதவி கிடைக்கும் என நினைத்து ஏராளமானோர் நேரம் காலம் தெரியாமல் குவிய ஆரம்பித்து விட்டனர். இது அந்தக் குடும்பத்தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. வந்தவர்கள் மீது கோபப்பட்டனர். திருப்பி அனுப்ப ஆரம்பித்து விட்டனர். ஒருநாள், அவ்வீட்டு தலைவி ஜெபம் செய்து கொண்டிருந்தார். மெதுவான குரலில் தேவன் பேசுவது போல் கேட்டது. “மகளே! பட்டுப் போன மரத்தைத் தேடி பறவைகள் செல்வதில்லை. காய்த்த மரங்களைத்தானே அவை நாடும். உன்னைக் கனி தரும் மரமாய் வைத்திருக்கிறேன். நீ மிகுதியான கனி கொடுப்பாயானால், இன்னும் உன்னை ஆசிர்வதிக்க காத்திருக்கிறேன்,என்றது அக்குரல். இது அப்பெண்மணியை சிந்திக்க வைத்தது. கண்ணீர் வடித்து தன் தவறுக்காக  ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டார். அந்தக் குடும்பத்தினர் மீண்டும் தானம் செய்யத் துவங்கினர். நீங்கள் எப்போதும் கனி தரும் செடியாய் இருங்கள். தானம் கேட்க வருபவர்களிடம் எரிச்சல் படாதீர்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar