சரியான புரிதல் இல்லாததால் சண்டை உண்டாகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி சுபாவம் உண்டு. மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தவறை பக்குவமாக எடுத்துச் சொன்னால் சண்டையிட அவசியம் இருக்காது. அர்த்தநாரீஸ்வரர், லட்சுமிநாராயணர் வழிபாடு குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்