Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முயற்சி வெற்றி பெற... குன்றத்தில் பால்குடம் குன்றத்தில் பால்குடம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்வி தெய்வம் வியாசர்
எழுத்தின் அளவு:
கல்வி தெய்வம் வியாசர்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
05:06

மகாபாரதத்தை எழுதியவர் வேத வியாசர். ரகுவம்சத்தின் குலகுருவான வசிஷ்டரின் கொள்ளுப்பேரனான இவர் பராசர முனிவரின் மகன். இவருக்கு  பெற்றோர் இட்ட பெயர் கிருஷ்ண துவைபாயனர். இதற்கு இருளான தீவில் பிறந்தவர் என்பது பொருள். ரிக், யஜூர், சாமம், அதர்வனம் என நான்கு வேதங்களையும் வகுத்துக் கொடுத்ததால் வியாசர் என்னும் காரணப் பெயர் உண்டானது.  இவரது குருபூஜை ஆனி பவுர்ணமியன்று (ஜூலை 9) கொண்டாடப்படுகிறது. கல்வி தெய்வமான வியாசரை இந்நாளில் வழிபட்டால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.  முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வியாசருக்கு தனி சன்னதி உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar