Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அதிசய விருட்சம் திருச்செந்தூர் முருகன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாலாபிஷேகம் செய்தால் திருமணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2017
04:06

திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம், முருகனுக்கு திருமணம் நடைபெற்ற இத்தலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொள்வதை ஒரு வேண்டுதலாகவே பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். வள்ளி  தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகன் ஒரு கையில் வேல், இன்னொரு கையில் சேவற்கொடி ஏந்தியும் இருக்க, முருகனின் வாகனமான மயில் வித்தியாசமாக வடக்கு நோக்கியபடி நின்றிருக்கிறது. செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்கு பாலாபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால் செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar