Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முயற்சி இருந்தால் முடியாதது ... வெட்கப்பட வேண்டாமா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2017
05:06

ஜூன் 10: திருஞான சம்பந்தர், திருநீலக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் குருபூஜை, மதுரை கூடலழகர் தசாவதாரக் காட்சி
ஜூன் 11: காஞ்சிபுரம் வரதராஜர் சூர்ணாபிஷேகம், மதுரை கூடலழகர் கருடசேவை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பவனி
ஜூன் 12: குமரகுருபரர் குருபூஜை, காஞ்சிபுரம் வரதராஜர் தேர், மதுரை கூடலழகர் விடையாற்று உற்ஸவம், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜர் வெள்ளி ரத பவனி
ஜூன் 13: சங்கடஹர சதுர்த்தி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர், காஞ்சிபுரம் வரதராஜர் வீதியுலா.
ஜூன் 14: முகூர்த்த நாள், திருவோண விரதம், சபரிமாலையில் இன்று முதல் 6 நாள் நடை திறப்பு, காஞ்சிபுரம் வரதராஜர் தீர்த்தவாரி, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஊஞ்சல் காட்சி.
ஜூன் 15: ஆனிமாதப் பிறப்பு, சஷ்டி விரதம்,  திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், தஞ்சாவூர் ராஜவீதியில் 24 கருடசேவை,கரிநாள்
ஜூன் 16: முகூர்த்த நாள், சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் ஊஞ்சல் சேவை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar