சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சரி தான். இதில் சங்கல்பம் (நம் விருப்பத்தை கடவுளிடம் தெரிவித்தல்) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அருளும் ஆற்றல் கொண்டவர் கடவுள் என நம்புபவர்கள், சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.