Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? கஞ்சத்தனம் செய்யாதீர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யார் மனதில் என்ன இருக்குமோ?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2017
04:06

நபிகள் நாயகத்தைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். அவர் தனது இன்னொரு நண்பரை பற்றி மிகவும் புகழ்ச்சியாக கூறினார். அவர் செய்துள்ள நல்ல செயல்களுக்காக நிச்சயம் அவர் சுவனத்திற்கு (சொர்க்கம்) தான் செல்வார் என்றார். நாயகம் அவரது பேச்சை தடுத்து, நீர் உம் சகோதரரின் கழுத்தை அறுத்து விட்டீர், என்று மூன்று முறை அழுத்தமாக கூறினார். நண்பர் அதிர்ந்து விட்டார். நாயகம் தொடர்ந்தார். உங்களில் யாராவது மற்றவரைப் புகழ்ந்தால், அப்படி புகழ்வது அவசியமென்றால் புகழட்டும். நான் இன்னார் இப்படிப்பட்டவர் என்று கருதுகின்றேன். அல்லாஹ்வே அறிந்தவன், என்றார். அதாவது, ஒரு மனிதர் புகழ்ச்சிக்குரியவர் என்றாலும் கூட, அவர் நல்லவர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக இறைவனுக்கு ஒப்பிட்டு பேசக்கூடாது. சொர்க்கத்துக்கு செல்வார் என்றெல்லாம் சொல்லும் உரிமை நமக்கில்லை. உண்மையிலேயே, நல்லவர் என புகழப்படுவரின் மனதுக்குள் ஒளிந்திருக்கும் அந்தரங்கத்தை அறியும் சக்தி இறைவனைத் தவிர யாருக்கும் இல்லை. மேலும் புகழப்படுபவருக்கு கர்வம் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதன்மூலம் ஒருவரை கெடுத்த பாவத்திற்கும் நாம் ஆளாகலாம். எனவே, அளவுக்கு மீறிய புகழ்ச்சி கூடாது என்கிறார் நாயகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar