Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தான சீனிவாசப்பெருமாள் கோவிலில் ... திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ  பூஜை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2017
05:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நடந்த கொடியேற்ற உற்சவத்தில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Default Image

Next News

பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி ஆனித் திருமஞ்சனம் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரராதனைகள் நடந்தது. இதனை தொடர்ந்து நடராஜர் சன்னதி கொடிமரம் (துவாஜகம்பம்) மற்றும் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைதொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைப்பெற்று பிரகாரம் வலம் வந்து கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் உற்சவ ஆச்சாரியார் ஆபத்சகாய தீட்சிதர் சிறப்பு பூஜைகள். வழிப்பாடுகள் நடத்தி காலை 6.45 மணிக்கு ஆனித்திருமஞ்சனம் உற்சவக் கொடியை ஏற்றினார். அப்போது பக்தர்கள் ‘பொன்னம்பலத்தானே’, ‘ஆடல் வல்லானே’ என கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கொடிமரத்திற்கு மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் கோவில் தீட்சிதர்கள், ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவத்தை சபாநாயகர் கோவில் பொதுதீட்சிதர்கள் சார்பில் செயலாளர் ராஜகணபதி தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் செய்கின்றனர்.  உற்சவத்தில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு தினம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிப்பாடுகள், காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சுவாமி அம்பாள் புறப்பாடு நடக்கிறது. வரும் 25ம் தேதி தெருவடைச்சான் சப்பரத்தேரோட்டம், 29ம் தேதி நடராஜர் தேரோட்டம், 30ம் தேதி மாலை ஆனித்திருமஞ்சன தரிசனம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar