Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சகுனம் பார்க்காதீர் நீங்கள் அளப்பதே உங்களுக்கும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேலையை பகிர்ந்து செய்யுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2017
05:08

நபிகள் நாயகமும், தோழர்களும் ஒரு ஊருக்கு புறப்பட்டனர். வழியில் கூடாரம் அமைத்து தங்கினர். அன்று இரவு உணவுக்கு ஒரு ஆட்டை அறுத்து சமைக்கலாம் என்று நபிகளார் நண்பர்களிடம் கூறினார். நண்பர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டனர். ஆளுக்கு ஒரு வேலையாக செய்வதென முடிவு செய்து, வேலையைப் பகிர்ந்து கொண்டனர். நபிகளுக்கு மட்டும் எந்த வேலையும் கொடுக்கவில்லை. உடனே நபிகள் அவர்களை அழைத்து, நீங்கள் மட்டும் வேலையைப் பகிர்ந்து கொண்டீர்களே! எனக்கும் வேலை வேண்டாமா! நான் காட்டுக்கு சென்று, அடுப்பு எரிக்க விறகு சேகரித்து வருகிறேன் என்றார்.

நண்பர்களோ நீங்கள் ஓய்வெடுங்கள். நாங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறோம் என்றனர். நபிகள் அவர்களிடம் “தோழர்களே! நீங்களே எல்லா வேலைகளையும் செய்து விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் அதை நான் விரும்பவில்லை. தோழர்களுக்கு இடையே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. தோழர்களை விட தன்னை உயர்வாக நினைப்பவனை இறைவன் நேசிப்பதில்லை. என்னை உயர்வாக கருதி தனிமைப்படுத்துவதை அவன் கவனித்துகொண்டு தான் இருக்கிறான் என்றார். பின் விறகு சேகரிக்க புறப்பட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar