சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாளன்று கலசம் வைத்து பொம்மை கொலு வைக்க அம்மனின் உத்தரவ கேட்பார்கள். அது கிடைத்தால்தான் கொலு வைத்துக் கொண்டாடுவார்கள், இல்லையெனில் அந்த வருடம் கொலு வைபவம் நடத்துவது இல்லை.