Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளய அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் ... குமரி-கேரளா நவராத்திரி பவனி புறப்பட்டது : கேரள, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு குமரி-கேரளா நவராத்திரி பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசை : காவிரி துலாக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2017
10:09

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா 8ம் திருநாள் மற்றும் மகாளய அமாவாசை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராராடிவருகின்றனர்.

Default Image

Next News

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகாபுஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 24ம் தேதிவரை நடைபெறுகிறது. இவ்விழாவி ல் கலந்துகொண்டு காவிரியில் புனிதநீராடினால் பாவங்கள் நம்மை விட்டு போவதுடன், மூன்றரைகோடி தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனை யடுத்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று காலை 7:30 மணி வரை 8 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் மயிலாடுதுறை காவிரி புஷ்கரத்தில் நீராடியுள்ளனர். மகா புஷ்கரம் விழவின் 8 ம் திருநாள் மற்றும் மகாளய அமாவாசையான இன்று அதிகாலை முதலே காவிரி புஷ்கரம் தீர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி க ரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, புனிதநீராடி வருகின்றனர். மேலும் பக்தர்களின் எணணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து திருச்சி மண் டல ஐஜி.வரதராஜிலு தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி துலாக்கட்டத்தில் நாளை திருப்பதி ஜீயர் மற்றும் செங்கோல் ஆதினம் தலை மையில் பு+ஜைகள் நடைபெறுகிறது. அதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 9மணிக்கு புஷ்கரத்தில் புனித நீராடுகிறார். இதனையொட்டி தமிழக அரசு நாகை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar