சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்பதி : ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.