பெருமாநல்லூர்: பெருமாநல்லூர், கருக்கங்தோட்டம் கருப்பராய சுவாமி கோவிலில், 48 நாள் மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது. விழாவில் நிறைவு நாளில், 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.