சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சமண மதத்தைச் சேர்ந்த இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரும் அதன் நிறுவனருமான வர்த்தமான மகாவீரர் கி.மு. 527ல் ஆண்டு முக்தியடைந்தார். இந்த நாளை நினைவு கூறும் வகையில் சமண மதத்தினர் வீடுகளில் விளக்கேற்றி தீபாவளியன்று தங்கள் குருவை வழிபடுகின்றனர்.