கூடலுார், கூடலுார் ஒக்கலிகர் மகாஜன சங்கம் சார்பில்முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிேஷகம் , தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கரகாட்டம், தேவராட்டம்மற்றும் கலைநிகழ்ச்சி நடந்தது.