Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில் ... சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு: ஹெலிகாப்டர் கண்காணிப்பு சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
வனத்தில் இருப்பதால் தான் சபரிமலைக்கு சக்தி அதிகம்
எழுத்தின் அளவு:
வனத்தில் இருப்பதால் தான் சபரிமலைக்கு சக்தி அதிகம்

பதிவு செய்த நாள்

05 டிச
2017
10:12

சபரிமலை: வனப் பகுதியின் மத்தியில் சபரிமலை அமைந்துள்ளதால் தான், இதற்கு சக்தியும், முக்கியத்துவமும் அதிகம், என, கேரள மாநில வனத்துறை அமைச்சர், ராஜு கூறினார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, ராஜு, வனத்துறை அமைச்சராக உள்ளார்.

நேற்று, பம்பைக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்தில் இருந்து, பம்பைக்கு பக்தர்களை அழைத்து வர, வனத்துறை சார்பில் ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. விலங்குகள் உணவு, தண்ணீர் போன்ற தேவைகளுக்காக ஊருக்குள் வருகின்றன. விலங்குகளால் மக்களுக்கும், மக்களால் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. எனவே தான் விலங்குகள் வந்தால், அதுபற்றி தகவல் தெரிவிக்க, வனத்துறை சார்பில், எஸ்.எம்.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது. வனப் பகுதியின் மத்தியில் சபரிமலை அமைந்துள்ளதால் தான், இதற்கு சக்தியும், முக்கியத்துவமும் அதிகம். நீண்ட துாரம் பயணம் செய்து, காட்டுக்குள் நடந்து வந்து, வழிபடும் கோவில், வேறு எங்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar