Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் டிச. 26ல் மண்டலபூஜை: 22ல் ... சபரிமலையில் டிச.5 வரை ரூ. 83 கோடி ரூபாய் வரவு: கடந்த ஆண்டை விட ரூ.13 கோடி அதிகம் சபரிமலையில் டிச.5 வரை ரூ. 83 கோடி ரூபாய் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் குழந்தைகளுக்கு சோறூட்டும் நிகழ்ச்சி: பம்பையில் தாய்மார்கள் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் குழந்தைகளுக்கு சோறூட்டும் நிகழ்ச்சி: பம்பையில் தாய்மார்கள் பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

09 டிச
2017
11:12

சபரிமலை: சபரிமலையில் பச்சிளம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடக்கும் போது, பம்பையில் குழந்தையின் தாய்மார்கள் பிரார்த்தனையுடன் இருக்கின்றனர். குழந்தை வரம் வேண்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இதற்காக மணி கட்டுதல், குழந்தை பிறந்தால் சன்னிதானத்தில் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போன்ற வேண்டுதல் நடத்துகின்றனர். இதன் படி குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போது சோறு ஊட்டுவதற்காக குழந்தையை சன்னிதானம் கொண்டு வருகின்றனர்.பம்பை வரை குழந்தையுடன் தாயும் வருகின்றனர். பம்பையில் இருந்து தந்தை குழந்தையை தலை மீது வைத்து சன்னிதானம் வருகிறார். இங்கு குழந்தைகளை மடியில் அமர்த்தி, மேள தாளம் முழங்க தந்தை சோறு ஊட்டுகிறார். இதற்காக இங்கு தனி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடும் குளிரிலும் அதிகாலை நேரத்தில் குழந்தைகளை கொண்டு வருவதும், தந்தையுடன் குழந்தைகள் முரண்டு பிடிப்பதும் சன்னிதானத்தில் தினசரி காட்சிகளாகும். பம்பையில் இருந்து சன்னிதானம் வந்து திரும்பும்வரை குழந்தையின் தாய்மார்கள் பம்பையில் பிரார்த்தனையுடன் நேரத்தை கழிக்கின்றனர். 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை செல்லக்கூடாது என்பது ஆசாரம். இதை தெரிந்துதான் நாங்கள் வேண்டுதல் வைத்தாகவும், சன்னிதானம் செல்ல முடியாததில் எங்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் தாய்மார்கள் தெரிவித்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar