Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் ... திருப்பூர் ஐயப்பன் கோவில் ஸ்ரீ பகவதி சேவை திருப்பூர் ஐயப்பன் கோவில் ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் மார்கழி மாத நடை திறப்பு நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் மார்கழி மாத நடை திறப்பு நேரம் மாற்றம்

பதிவு செய்த நாள்

09 டிச
2017
11:12

துாத்துக்குடி,: திருச்செந்துார் முருகன் கோயிலில், மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி கூறியுள்ளதாவது: மார்கழி மாதம் டிச.16-ம் தேதி தொடங்கி 2018 ஜனவரி 13-ல் நிறைவடைகிறது.

மார்கழி மாதத்தில் கோயில் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதிகாலை 3:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூபம், 4:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4:45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6:00 -- 7:00 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8:45 மணி முதல் 9:00 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, பிற்பகல் 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ராக்கால அபிஷேகம், மாலை 6:45 மணி முதல் 7:00 மணிக்குள் ராக்கால தீபாராதனை, இரவு 7:30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8:00- -8:30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று, கோயில் நடை திருக்காப்பிடப் படும்.ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கும், ஜனவரி 2ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2:00 மணிக்கும், ஜனவரி 14-ம் தேதி தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை 1:00 மணிக்கும் கோயில் நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். வழக்கமாக காலை 5:00 மணிக்கு நடை திறந்து இரவு 9:00 மணிக்கு நடை சாத்தப்படும். மார்கழி முழுவதும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar