Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டிக்கு ... தஞ்சாவூரில் ரூ.3 கோடியில் எமன் கோவில் தஞ்சாவூரில் ரூ.3 கோடியில் எமன் கோவில்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கை நதிக்கரை நகரங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
எழுத்தின் அளவு:
கங்கை நதிக்கரை நகரங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

பதிவு செய்த நாள்

16 டிச
2017
10:12

புதுடெல்லி: கங்கை நதிக்கரையோர நகரங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன் பாட்டிற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

ஹிந்துக்களின் புனிதமான, கங்கை நதி மாசடைந்து வருவதை தடுக்கவும், நதியை தூய்மை ப்படுத்தவும், மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக, மத்திய அரசில், தனி அமைச்சரவையே உருவாக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ள ப்படுகின்றன.

இந்நிலையில், டில்லியில் செயல்படும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், சுற்றுச்சுழல் ஆர்வலர், எம்.சி.மேத்தா விடுத்த கோரிக்கையை அடுத்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்ப னை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடையை மீறி பயன் படுத்துவோருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், ""விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், ""என, பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி, ஸ்வந்திர குமார் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கு முன்னரும், கங்கை நதிக்கரை நகரங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த, பசுமை  தீர்ப்பா யம் தடை விதித்திருந்தது.

ஆனால், அந்த உத்தரவு, முழு அளவில் பின்பற்றப்படவில்லை. மாசு அதிகரித்ததை அடுத்து, அபராதம் விதித்தது, இந்த முறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், கங்கை நதிக்கரையில், பிளாஸ்டிக் மாசு படிப்படியாக குறையும் என, எதிர் பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar