கோவை பேட்டை ஈஸ்வரன் கோவிலில் நயன்மார்கள் திருவீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2018 02:01
கோவை: கோவை பேட்டை ஈஸ்வரன் கோவிலில் மார்கழி பூஜை சிறப்பாக நடைபெற்றது. மார்கழி கடைசி சனிக்கிழமையான இன்று (ஜன.13ல்) நயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது. இதில் பேரூர் ஆதினம் மருதச்சல அடிகளார், குமரகுரு சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.