Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆல்கொண்டமால் கோவில் திருவிழா: ... இன்று தை அமாவாசை.. முன்னோருக்கு நன்றி சொல்ல மறக்காதீங்க! இன்று தை அமாவாசை.. முன்னோருக்கு நன்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து - முஸ்லிம் இணைந்த மகர சங்கராந்தி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
ஹிந்து - முஸ்லிம் இணைந்த மகர சங்கராந்தி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2018
11:01

தானே, மஹாராஷ்டிர மாநிலம், பிவாந்தியில், மகர சங்கராந்தி பண்டிகையை, முதன்முறையாக, ஹிந்துக்களுடன் இணைந்து, முஸ்லிம்களும் கொண்டாடினர். முதன்முறை தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை போல், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில், மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாகவும், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மஹாராஹ்டிர மாநிலம், தானே அருகில் உள்ள, பிவாந்தியில், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு, அடிக்கடி மதக் கலவரங்கள் ஏற்படுவது வழக்கம். 1970 மற்றும் 1984ல், இங்கு ஏற்பட்ட கலவரம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில், இங்கு வசிக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த சிலரது முயற்சியால், முதன்முறையாக, நேற்று முன்தினம், மகர சங்கராந்தியை, ஹிந்துக்களுடன் இணைந்து, முஸ்லிம்களும் கொண்டாடினர். வாழ்த்துகுறிப்பாக, இரு மதங்களைச் சேர்ந்த பெண்கள், ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறி, வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இந்த பகுதியில் வசிக்கும், அப்பாஸ் குரேஷி, 78, என்பவர் கூறியதாவது:இரு தரப்பினருக்கு இடையே நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து, இந்த பண்டிகையை கொண்டாடினோம். இளைஞர்களின் முயற்சியால், இந்த பாராட்டத்தக்க செயல் நடந்தது. இரு தரப்பினரும் இணைந்து, மகர சங்கராந்தியை கொண்டாடுவது, இதுவே முதன்முறை.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar